புதிய கல்விக் கொள்கையின் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இல்லை என்று பரவும் செய்தி உண்மையா?

புதிய கல்விக் கொள்கையின் கீழ் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இல்லை என்று பரவும் செய்தி உண்மையா?
புதிய கல்விக்கொள்கைக்கு அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியுள்ளது. அதன் அடிப்படையில், 12 ஆம் வகுப்பில் மட்டுமே பொது தேர்வு இருக்கும், எம். ஃபில்., படிப்பு இனி இல்லை.. கல்லூரி பட்டப்படிப்பு 4 ஆண்டுகள். 10-ஆம் வகுப்பு பொது தேர்வு இல்லை, என்று சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவி வருகிறது.
 

மேலும், “இனி 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் தேசிய மொழி மட்டுமே கற்பிக்கப்படும். மீதமுள்ள பாடம், ஆங்கிலமாக இருந்தாலும், பாடமாக கற்பிக்கப்படும்,” என்றும் அந்த செய்தி கூறுகிறது. 

ஆனால், இது தொடர்பாக கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் அண்மையில் பிறப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது. இது போலியான செய்தி. இதே செய்தி கடந்த ஆண்டு பலரால் பகிரப்பட்டு, பிஐபி அப்போது அது தவறான தகவல் என அறிக்கை வெளியிட்டிருந்தது.
தற்போது மீண்டும் வைரலாக பரவும் இந்த தகவலில் உண்மையில்லை. எனவே, இதை யாரும் உண்மை என்று நம்பி பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…