𝐏𝐌 𝐌𝐮𝐝𝐫𝐚 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚 கீழ், கடன் ஒப்பந்தக் கட்டணமாக ₹1,750 செலுத்தினால் ₹1,00,000 கடன் அளிக்கப்படும் எனப் பரவும் செய்தி உண்மையா?

𝐏𝐌 𝐌𝐮𝐝𝐫𝐚 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚 கீழ், கடன் ஒப்பந்தக் கட்டணமாக ₹1,750 செலுத்தினால் ₹1,00,000 கடன் அளிக்கப்படும் எனப் பரவும் செய்தி உண்மையா?

கடன் ஒப்பந்தக் கட்டணமாக ₹1,750 செலுத்தினால் 𝐏𝐌 𝐌𝐮𝐝𝐫𝐚 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚 கீழ் ₹1,00,000 கடன் அளிக்கப்படும் என்று அரசு வெளியிட்டது போன்ற ஒரு கடிதம் இணையத்தில் பரவி வருகிறது.

 ஆனால், இதுபோன்ற கடிதம் எதுவும் அரசு வெளியிடவில்லை என்றும் இது போலியான செய்தி என்றும் #PIBFactCheck கண்டறிந்துள்ளது. எனவே, இதை உண்மை என்று மக்கள் நம்பி ஏமாற வேண்டாம், அதோடு இந்த திட்டத்தில் கடன் பெற அரசு தளத்தில் வெளியிட்டுள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி: PIB FactCheck

Related post

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி நிமிட புகைபடங்கள் என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check: அகமதாபாத் விமான விபத்தின் கடைசி…

பரவிய செய்தி: உலகையே அதிர்ச்சிக்குள்ளக்கிய அகமதாபாத் விமான விபத்தின் சில நொடிகளிக்கு முன்பு விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படம் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். ஜூன்…
Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் புகைப்படம் உண்மையா?

Fact Check: காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக வந்தே…

பரவிய செய்தி: பனி மூடிய மலைகள் மற்றும் உயரமான மரங்களுக்கு நடுவில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் செல்லுவதை போன்ற அழகிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி…
Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே இருவரையும் இணைத்து பகிரப்படும் வீடியோ உண்மையா?

Fact Check: ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மோகினி டே…

Claim : உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக சமீபத்தில் (19.11.24…